nandriyaal-thuthi-paadu - Christian Tamil Song Lyrics

Nandriyaal Thuthi Paadu Thumbnail

Song Details

Songnandriyaal-thuthi-paadu
Music
Lyrics
Release Date

Tamil Lyrics

நன்றியால் துதி பாடு
உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
நன்றியால் துதி பாடு
உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
எரிகோ மதிலும் முன்னே வந்தாலும்
இயேசு உந்தன் முன்னே செல்கிறார்
கலங்கிடதே திகைத்திடாதே
துதியினால் இடிந்து விழும்
நன்றியால் துதி பாடு
உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
துன்மார்க்க ஏதுவான வெறி கொள்ளாமல்
தெய்வ பயத்தோடு என்றுமே
ஆவியினால் என்றும் நிறைந்தே
சங்கீத கீர்த்தனம் பாடு
நன்றியால் துதி பாடு
உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்
சரீரம், ஆத்துமா, ஆவியினாலும்
சோர்ந்து போகும் வேளையில் எல்லாம்
துதி சத்ததால் உள்ளம் நிறைந்தால்
தூயரின் பெலன் கிடைக்கும்
நன்றியால் துதி பாடு
உன் யேசுவை உள்ளத்தால் என்றும் பாடு
வல்லவர் நல்லவர் போதுமானவர்
வார்த்தையில் உண்மையுள்ளவர்

Share this song